”உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றலுடன் வெளிப்படையான விசாரணை அவசியம்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்...
Read moreமே மாதம் முதலாம் திகதியில் இடம்பெறும் குருப்பெயர்ச்சியால், குபேர யோகத்தால் 3 இராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்பன முக்கியமானதொரு...
Read moreதிரவ நைட்ரஜன் (Liquid Nitrogen) கலந்த உணவுகளை பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டாம் எனவும் இதனால் கண் பார்வை குன்றுதல் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்...
Read moreநாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் திகதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி 88 தொகுதிகளில்...
Read moreஇந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள்...
Read more1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை கட்சிக்கு எதிராக மூன்று தடை உத்தரவுகளையும் நீதிமன்றம் இன்றையதினம்...
Read more2024ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreஅமெரிக்காவில் சரக்கு விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் புறப்பட்ட சரக்கு விமானமே இவ்வாறு...
Read moreசிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்சுலின் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹனுமான் ஜெயந்தி யாத்திரையின் போது, தனது இரு கைகளிலும்...
Read more7 பேரைப் பலியெடுத்த தியத்தலாவ கார் பந்தய விபத்துத் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சாரதிகள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று...
Read moreஅமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.