NEWSFLASH
Next
Prev
ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சி
கிராண்ட்பாஸ் பகுதியில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்!
சிறுமியை  மிரட்டிய இராணுவ வீரர் கைது
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து
17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் -வஜிர அபேவர்தன
கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் விசேட அறிவிப்பு!
அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைப்பு!

பிரதானசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

Read more

ஆன்மீகம்

டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பால்குட பவனி

கொழும்பு 07 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் கடந்த 14 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன்...

Read more

Latest Post

இனிமேல் இந்த குற்றவாளிகள் சிறை செல்லத் தேவையில்லை!

மாத்தறை மாவட்டத்தின் வல்கம பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தில் பணியாற்றி பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிடிப்பு  நிலைய உரிமையாளர் உட்பட 5 பேர்...

Read more
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால் மக்களும் தோல்வியடைவார்கள் – காவிந்த

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (வியாழக்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அதன்படி சந்தேகநபர்கள் 9 பேரும் ஏப்ரல் மாதம் 8 ஆம்...

Read more
இஸ்ரேலிடம் ஐ.நா வலியுறுத்தல்!

காசாவில் பட்டினி காரணமாக மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமாகவே கருதப்படுமென ஐ.நா அறிவித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தீவிர தாக்குதல் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள்...

Read more
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானம்: களமிறங்கியது ஜப்பான்!

ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை...

Read more
கிராண்ட்பாஸ் பகுதியில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் இன்று தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியானது புகைமூட்டம் சூழ்ந்து...

Read more
வேறு கட்சிகளில் இருந்து பா.ஜ.க வில் இணைந்த 80, 000 பேர்!

இந்தியாவில் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேறு கட்சிகளில் இருந்து இதுவரை 80,000 பேர் பா.ஜ.க வில் இணைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more
சிறுமியை  மிரட்டிய இராணுவ வீரர் கைது

சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read more
அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

கிரீஸ் அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு வழங்கிய திறைசேரி பத்திரங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்...

Read more
திருகோணமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள்!

திருகோணமலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 1008 சிவலிங்க சிலைகள் வைக்கப்படவுள்ளதாகத்  தெரிவித்து” திருகோணமலை கோகண்ணாபுர பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த தேரர்களால்  ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read more
பெற்றோர்களின் கவனத்திற்கு!

கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு...

Read more
Page 1 of 4421 1 2 4,421

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist