உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணை குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் கோரிக்கையை வடமாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில்...
Read moreகொழும்பு 07 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் கடந்த 14 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன்...
Read moreஇலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று...
Read more”இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதால் இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....
Read more”டிசம்பர் மாதம் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது” என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் மாதமொன்றுக்கு 6...
Read moreதென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும்...
Read moreஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreயாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்ற 07 சைவ ஆலயங்களுக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்....
Read moreகளுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுக்கு...
Read moreசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை விற்பனை செய்த 24 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதே வேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைதானத்தின் காவலாளி...
Read moreஎதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள் குற்றம்...
Read moreமாத்தறை மாவட்டத்தின் வல்கம பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தில் பணியாற்றி பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிடிப்பு நிலைய உரிமையாளர் உட்பட 5 பேர்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.