NEWSFLASH
Next
Prev
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – பல விமான சேவைகள் ரத்து!
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் உடல் இன்று நல்லடக்கம்!
சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலிலிருந்த 17 இந்திய மீனவர்களும் நாடு திரும்பினர்!
பாடசாலைகளில் விசேட கணக்கெடுப்பு-சமூக மருத்துவ நிபுணர்!
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயற்பாடு குறித்து தயாசிறி கவலை!
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

ஆன்மீகம்

அயோத்தி ஸ்ரீராமர் நெற்றியில் திலகம் இட்ட சூரிய ஒளி

அயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...

Read more

Latest Post

இந்தியாவில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பம்!

இந்தியாவில் இன்று முதல் ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி...

Read more
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – பல விமான சேவைகள் ரத்து!

ஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்றும் வெளிநாட்டு செய்திகள்...

Read more
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் உடல் இன்று நல்லடக்கம்!

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. நேற்றிரவு வரை அவரது உடலுக்கு பெரும்பாலானவர்கள் அஞ்சலி...

Read more
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

Read more
சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலிலிருந்த 17 இந்திய மீனவர்களும் நாடு திரும்பினர்!

இஸ்ரேல் கப்பலில் சென்று ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்து கேரள பெண் உட்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read more
வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை!

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற  மாவட்ட...

Read more
இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியான முடிவு!

”இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு வழங்கியமை சரியான முடிவென”  தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள  கட்சி அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக...

Read more
கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம்...

Read more
நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தது ஞானம் அறக்கட்டளை!

மன்னார், முசலி, எஸ்.பி. பொற்கேணி கிராம மக்களின் குடிநீர்த் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவர்த்தி செய்துள்ளது. குறித்த கிராம மக்களுக்காக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குழாய்...

Read more
பாடசாலைகளில் விசேட கணக்கெடுப்பு-சமூக மருத்துவ நிபுணர்!

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். பாடசாலை...

Read more
Page 1 of 4500 1 2 4,500

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist