NEWSFLASH
Next
Prev
இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்த IMF
அரசாங்கம் மக்களை பாரிய பொருளாதார சுமைக்குள் தள்ளியுள்ளது!
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!
லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!
இந்தியாவில் படகு விபத்து – சிறுவர்கள் குழு மாயம்!

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான...

Read more

ஆன்மீகம்

யாழ்.மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம்!

யாழ். மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....

Read more

Latest Post

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நுவரெலியா உடபுசெல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான நீதிமன்ற லொட்ஜ் தோட்டத்திற்கு...

Read more
எந்தவொரு நாடும் இவ்வளவு சுலபமாக மீண்டெழுந்ததில்லை!

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு சுலபமாக மீண்டெழுந்த வரலாறு உலகில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என  ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே...

Read more
அனுராதபுரம் மாவட்டத்தில் புதிய சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் நூற்று முப்பது புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி...

Read more
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் பிரதிபலனை பண்டிகைக்காலத்தில் பார்க்க முடிந்தது!

”வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் பிரதிபலனை இந்த பண்டிகைக்காலத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read more
பொது வேட்பாளராகக் களமிறங்கும் விஜேயதாஸ ராஜபக்ஷ?

ஜனாதிபதித் தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக களமிறங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் தீர்மானமொன்றை வெளியிடவுள்ளதாகவும் நீதி அமைச்சர்...

Read more
லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம்...

Read more
பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த...

Read more
சுமார் 11 கோடி ரூபாய்  பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்!

சுவிஸ்ஸில் வசிக்கும் யாழைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் ...

Read more
யாழ் விபத்தில் ஒருவர் பலி

யாழில் இளைஞர் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்...

Read more
வவுனியா – நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா முன்னெடுப்பு!

வவுனியா நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும்...

Read more
Page 1 of 4490 1 2 4,490

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist