அசம்பாவிதங்களைத் தொடர்ந்து கண்டியில் பலத்த பாதுகாப்பு
In இலங்கை April 21, 2019 7:46 am GMT 0 Comments 1509 by : Dhackshala

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச்சம்பவங்களையடுத்து கண்டி பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி தலதா மாளிகை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பை அடுத்த பிரதான நகரமான கண்டியில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.