News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. அடித்தால் திருப்பி அடிப்போம்: எச்சரிக்கிறார் ஞானசார தேரர்

அடித்தால் திருப்பி அடிப்போம்: எச்சரிக்கிறார் ஞானசார தேரர்

In இலங்கை     March 6, 2018 10:46 am GMT     0 Comments     2481     by : Anojkiyan

இலங்கையொரு பௌத்த நாடு என்ற அடிப்படையில் சிங்களவர்களுக்கு யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம் என பொதுபல சேனா கட்சியின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“சிங்கள, முஸ்லிம் என பேதமின்றி அனைவருக்கும் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் இதுவொரு மனிதர்களிற்கிடையில் நடக்கும் சாதாரண சம்பவமாகும். ஆனால் இதனை மதங்களின் அடிப்படையில் பார்த்தது தவறு. இவ்வாறு பார்ப்பதற்கு சமூகத்திற்கு தற்போதைய அரசியல் சூழல் கற்றுக்கொடுத்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமரும், பொலிசும் பதில் செல்ல வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுத்திருந்தால் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியிருக்காது.

இது சிங்கள பௌத்த நாடு, இந்த நாட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்களுக்கு நாம் சொல்லித்தருகின்றோம். தற்போது நாடும் நாட்டு அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது. அரசாங்கமும் மக்களும் தற்போது பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். தயவு செய்து வன்முறைகளில் இறங்க வேண்டாம்இது பௌத்த நாடு. அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் நாமும் திருப்பி அடிப்போம். ஆகவே வன்முறைகள் வேண்டாம். அமைதியாக இருக்கவேண்டும்.இதற்கு அரசியல் தலைமைகள் ஒன்றுக்கூடி தீர்வொன்றை எடுக்க வேண்டும்.” என கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • விண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’  

    இலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க

  • தெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு  

    தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத

  • இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து  

    இலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர

  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்  

    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவி

  • யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி!  

    யுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்குவதை அரசாங்கம் உறுத


#Tags

  • GALAKOA ATHE Gnanasara Thera
  • muslim people
  • இலங்கை
  • கலகொட அத்தே ஞானசார தேரர்
  • பொதுபல சேனா கட்சி
  • முஸ்லிம் மக்கள்
    பிந்திய செய்திகள்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
    புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.