News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. அமொிக்கா
  3. அமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தயார் – ஈரான் ஜனாதிபதி பதிலடி!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தயார் – ஈரான் ஜனாதிபதி பதிலடி!

In அமொிக்கா     November 5, 2018 11:14 am GMT     0 Comments     1570     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ளவுள்ளதாக ஈரான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

பொருளாதார அதிகாரிகளுடன் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது.

அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் விரசல் ஏற்பட்டு வந்தது. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரமே, ஈரான் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்தது.

இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தற்போது விலகியுள்ள நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த சகல தடைகளையும் மீள நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்நடவடிக்கையானது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, வங்கி செயற்பாடுகள், கப்பற்றுறை போன்ற முக்கிய துறைகளை பாதிப்பதால் ஈரானின் பொருளாதாரத்தில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இதனை மீறி ஈரான் “எண்ணெய் ஏற்றுமதி செய்வது தொடரும்” என்று தெரிவித்துள்ள ருஹானி, நாங்கள் பெருமையுடன் பொருளாதார தடைகளை உடைப்போம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஈரானின் அணுசக்தி நடவடிக்கையில் இருந்தே அமெரிக்கா விலகியுள்ளது, ஆனால் வர்த்தக உடன்படிக்கையில் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகள் இருப்பதால், தடைகளைத் தாண்டிய வர்த்தகத்திற்கு அவர்கள் உதவுவார்கள் என்றும் இருப்பினும் அது எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் உள்ளதாக ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஈரான்- அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிப்பு: ஜனாதிபதி  

    தெஹ்ரானுக்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதாக, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவி

  • பயங்கரவாதத் தாக்குதல் விவகாரம்: பாகிஸ்தான் விளக்கமளிக்க ஈரான் அழைப்பு  

    ஈரானில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஈரான் அரசு பாகிஸ்தானை அழைத்துள்ளத

  • ஈரான் தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஜெய்ஸ் அல்-அடில் அமைப்பு!  

    ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலிற்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ் அல்-அடில் தீவிரவாத அமைப்பு உரிமை

  • பிராந்தியங்களுக்குள் மோதலை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது – ஈரான்  

    பிராந்தியங்களுக்குள் மோதலை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது என்றும் இந்நிலையில் இஸ்ரேல் போரொன்

  • பிராந்திய நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்த ஈரான் தயாராக உள்ளது – ரௌஹானி  

    மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவுகளை நிறுவ விரும்புவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன


#Tags

  • Hassan Rouhani
  • Iran
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.