News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
  • மேலதிக நீரை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் சம்மதம்
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு !
  1. முகப்பு
  2. அமொிக்கா
  3. அமெரிக்க ராணுவ பயிற்சியில் முதல் தடவையாக விபத்துக்குள்ளான எப்-35 ஜெட்!

அமெரிக்க ராணுவ பயிற்சியில் முதல் தடவையாக விபத்துக்குள்ளான எப்-35 ஜெட்!

In அமொிக்கா     September 30, 2018 4:24 pm GMT     0 Comments     1432     by : krishan

அமெரிக்காவில் இடம்பெற்ற ஜெட் போர் விமான பயிற்சியின் போது எப்-35 எனப்படும் மிகப் பெறுமதி வாய்ந்த ஜெட் விமானமொன்று முதல் தடவையாக விபத்துக்குள்ளானமை தொடர்பாக அமெரிக்க ராணுவம் வருத்தம் வௌியிட்டுள்ளது.

தென் கரோலினாவில் இடம்பெற்ற பயிற்சியின் போது எப்-35பி ரக போர் விமானம் தரையில் மோதியுள்ளதாக கடற்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்போது, விமானி உடனடியாக வௌியில் உந்தப்பட்டதுடன், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க கடற்படையினர் வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்-35 போர் ஆயுத நிகழ்ச்சித் திட்டமானது உலகிலேயே மிகவும் பெரியதும், பெறுமதி வாய்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.

உலகளவில் 3000 ஜெட் போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்ச்சித்திட்டம் 30 தொடக்கம் 40 வருடங்கள் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • F-35 fighter jet
  • first crash
  • Programme suffers
    பிந்திய செய்திகள்
  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
    தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
    கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
    மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
    ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
    மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
  • காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
    காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
  • ரஞ்சனின் தகவல் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை -கிரியல்ல
    ரஞ்சனின் தகவல் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை -கிரியல்ல
  • புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து – விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
    புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து – விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.