News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. அரசிற்கு பாதாள உலகக் குழுவை அழிக்கத் துணிவில்லை: ஞானசார தேரர்!

அரசிற்கு பாதாள உலகக் குழுவை அழிக்கத் துணிவில்லை: ஞானசார தேரர்!

In இலங்கை     March 24, 2018 3:02 am GMT     0 Comments     1701     by : Ravivarman

விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த அரசாங்கத்திற்கு பாதாள உலகக் குழுவினரை அழிக்க முடியாதுள்ளமை வேடிக்கையாகவுள்ளதாக பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாகத் தொடரும் பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘புலிகளின் விவகாரத்தில் அரசாங்கம் கையாண்ட நடவடிக்கைகளை பாதாள உலகக் குழுவினர் மீது செயற்படுத்த அரசாங்கம் பின்வாங்குவது வேடிக்கையாகவுள்ளது. பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதற்கு தேசிய அரசாங்கத்தினை மாத்திரம் குறைகூற முடியாது. கடந்த கால அரசாங்கமும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். பாதாள உலகக் குழுவினை அரசியல்வாதிகளே உருவாக்கினர். தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இவர்களை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எனினும் குறித்த பாதாள குழுவின் பின்னணியில் எந்த அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்பதை நன்கு அறிந்தும் சட்டம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பின்வாங்குகின்றது.

பாதாள குழுவினரின் விடயத்தில் கடந்த கால அரசாங்கம் போலவே நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்பற்ற விதத்திலேயே செயற்படுகின்றது’ என ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி  

    நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். எனவே தமிழர் தரப

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த  

    போர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடு

  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!  

    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாக மாகவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!  

    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில

  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!  

    கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று (ஞாயிற்கிழமை


#Tags

  • Gnasara Thero
  • Maithripala Siresena
  • நல்லாட்சி
  • பாதாள குழு
  • பொது பலசேனா
  • விடுதலைப் புலி
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.