News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. அரசை பாதுகாக்க நினைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைக் கண்டிக்கின்றோம் :அ.அமலநாயகி

அரசை பாதுகாக்க நினைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைக் கண்டிக்கின்றோம் :அ.அமலநாயகி

In இலங்கை     March 23, 2018 11:14 am GMT     0 Comments     1393     by : poovannan

வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போன உறவுகளின் விடயத்தில் தென்பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசுக்கு சார்பாக செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “தென்னிலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவது தொடர்பாக, காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் கலந்துரையாடுவதாகத் தெரிவித்து வருகின்றமையை கண்டிக்கின்றோம்.

சிங்கள அரசாங்கமானது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்னும் பெயரில் நீதி விசாரணை செய்யவோ, தண்டனை வழங்கவோ அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் படையினருக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ளமாட்டோம் எனவும் இரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்திற்கு மேலம் அவகாசம் வழங்குவதானது எமக்கான நீதியினை பெற்றக் கொள்வதில் தாமதத்தினை ஏற்படுத்தும். சர்வதேச நீதி விசாரணைகள் வேண்டும் என்பதே எமது கருத்தாகும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு  

    உலக சாரணியர் தினம் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு ம

  • ‘மாணிக்க நகர்’ மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு  

    மட்டக்களப்பு, கண்ணபுரம் கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘மாணிக்க நகர்’ 167 ஆவது மாதிரிக் கிரா

  • மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்  

    மட்டக்களப்பு – மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண

  • பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  

    புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட

  • பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு  

    கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமற


#Tags

  • Batticaloa
  • மட்டக்களப்பு
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.