அறநெறி பாடசாலைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஆரம்பம்
In இலங்கை January 6, 2021 8:47 am GMT 0 Comments 1318 by : Dhackshala

அறநெறி பாடசாலைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் அறிநெறி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, பாடசாலைகள், அறநெறிப்பாடசாலைகள், தனியார் வகுப்புகள் என அனைத்தும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.