News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. அழகிரியின் அமைதிப்பேரணி குறித்து பேச விரும்பவில்லை: துரைமுருகன்

அழகிரியின் அமைதிப்பேரணி குறித்து பேச விரும்பவில்லை: துரைமுருகன்

In இந்தியா     September 5, 2018 8:35 am GMT     0 Comments     1385     by : Kemasiya

மு.க.அழகிரியின் அமைதிப்பேரணி குறித்து தான் எதுவும் கூற விரும்பவில்லை என்று, தி.மு.க. பொருலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித் அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

“இன்று இடம்பெறும் குட்கா ஊழல் தொடர்பான சோதனைகள் எப்பொழுதோ நடந்திருக்க வேண்டியது எனக் கூறினார்.

அத்துடன் தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்த பொதுக்குழு, செயற்குழு, தி.மு.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். இதை போல மற்ற மாவட்டங்களிலும் நிதி வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் குட்கா சம்பந்தமாக சோதனை நடத்த வேண்டும். இது தாமதமானது தான் என்றாலும் வரவேற்க்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் – ஓ.பன்னீர்செல்வம்  

    இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழகத்தின் துணை முதலம

  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்  

    பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர

  • சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் – கமல்ஹாசன் சாடல்  

    சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்,

  • தேர்தல் தொடர்பான ரஜினியின் நிலைப்பாட்டிற்கு ஜெயக்குமார் வாழ்த்து  

    நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, தனது நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்துக்கள் என அமைச

  • புல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி  

    புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொல்கத்தாவில் அமைத


#Tags

  • அமைதிப் பேரணி
  • சென்னை
  • துரைமுருகன்
  • மு.க.அழகிரி
    பிந்திய செய்திகள்
  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
    டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.