News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் கலந்துரையாடல்!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • அரசியலமைப்பு பேரவையில் உள்ள அனைவரும் சுயமாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி!
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஆரோக்கியமான உலகை உருவாக்க சூரியசக்தி உதவும்: இந்தியாவில் மைத்திரி

ஆரோக்கியமான உலகை உருவாக்க சூரியசக்தி உதவும்: இந்தியாவில் மைத்திரி

In இலங்கை     March 11, 2018 12:08 pm GMT     0 Comments     1527     by : Varshini

பசுமை, தூய்மை மற்றும் ஆரோக்கியமான உலகை உருவாக்குவதற்கான தீர்வுகளை சூரியசக்தி கூட்டமைப்பு கொண்டுவருமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்-

”உலக சனத்தொகை வளர்ச்சியுடன் சக்திவளத் தேவையும் அதிகரித்துள்ளது. சூரிய சக்தியின் மூலம் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம். அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளன.

இதன் தாக்கத்தை உணர்ந்து இலங்கை ‘சூரியசக்தி வளப் போராட்டம்’ எனும் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் ஊடாக, 2025ஆம் ஆண்டளவில் 1000 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

அத்தோடு, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு உதவும் வகையில் 1 முதல் 10 மெகாவோட்ஸ் வலுகொண்ட சூரியசக்தி முறைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இச்செயற்றிட்டங்களுக்காக உதவியளித்துவரும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பிற்கும், அதற்கு தலைமைத்துவம் வழங்கிவரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இச்செயற்றிட்டங்களால், எமது நாட்டில் பாடசாலைகள், வீடுகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பயனடையும். அந்தவகையில், இக்கூட்டமைப்பிற்கு இலங்கை ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கும்” என்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?  

    நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகி

  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்  

    புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவு

  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் நாளை விசேட ச

  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர

  • 19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி!  

    19வது திருத்த சடத்தின் சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாகவும் அதனை உரிய ஆதாரத்துடன் நிருபிக்க முடியும்


#Tags

  • Emmanuel Macron
  • International Solar Alliance summit
  • Maithripala Sirisena
  • இமானுவேல் மக்ரோன்
  • சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு
  • மைத்திரிபால சிறிசேன
    பிந்திய செய்திகள்
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
    தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
    தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
    மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
    ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
    மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.