News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. ஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு!

ஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு!

In ஆசிரியர் தெரிவு     October 16, 2018 4:56 am GMT     0 Comments     1744     by : Benitlas

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் ஆழ்துளைக்கிணறு அமைத்து அளவுக்கதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால் விவசாயக்கிணறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் தமது விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

வருடத்தில் பன்னிரண்டு மாதங்களும் பயிர்செய்யக்கூடிய தமது நிலங்;களில் தற்போது பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக்கிணற்றிலிருந்து அளவுக்;கதிகமாக நீர் பெறப்படுவதனால் ஏனைய கிணறுகளின் நீர்மட்டம் மிக வேமாக குறைவடைந்துள்ளது.

அண்மைய நாட்களாக இந்த பிரதேசங்களில் காணப்பட்ட கிணறுகளில் முழுயைமாக நீர் வற்றியுள்ளதால் விவசாய செய்கையை பாதுகாப்பதற்காக மேலும் கிணறுகளை ஆழப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலமை தொடருமேயானால் குறித்த பகுதியினை விட்டு முழுமையாக இடம்பெயர வேண்டிய ஒரு நிலை எதிர்காலத்தில் ஏற்;படும் எனவும் பிரதேச மக்கள் தெரித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை  

    ஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கி, தமக்கெதிர

  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்  

    நல் நிலைக்கான நடைபயணத்தின் இரண்டாவது நாள் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் வவுனியா ஓமந்தை பாட

  • வவுனியா வங்கியில் நிதி மோசடி: சிக்கலில் கணக்கு வைப்பாளர்கள்  

    வவுனியாவிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையால், அதில் கணக்கு வைத்துள்ளவர்

  • சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை      

    வவுனியா, போகஸ்வௌ குளத்தில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செ

  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி  

    விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா விவசாயிகள் மும்பையை நோக்கி பேரணியை


#Tags

  • ஆள்துளைக்கிணறு
  • பாதிப்பு
  • வவுனியா
  • விசனம்
  • விவசாயிகள்
    பிந்திய செய்திகள்
  • பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.