News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  1. முகப்பு
  2. ஆசியா
  3. இந்தோனேசியா விமான விபத்திற்கு அரசாங்கமே பொறுப்பு – இறந்தவர்களின் உறவினர்கள்!

இந்தோனேசியா விமான விபத்திற்கு அரசாங்கமே பொறுப்பு – இறந்தவர்களின் உறவினர்கள்!

In ஆசியா     November 5, 2018 10:46 am GMT     0 Comments     1477     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

இந்தோனேசியாவின் லயன் ஏயார் நிறுவன விமானம் 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த விமானம் பறக்க தகுதியற்றது என்றால் எதற்காக அதை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டனர் என்றும் அது தொடர்பில் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என கோரிகை விடுத்தனர்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 189 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக சென்ற 13 ஆவது நிமிடத்தில் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் உயிரிழந்த பயணிகள், அவர்களின் உடைமைகள் விமான பாகங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்றும் மிகுதி பயணிகளையும் 2 ஆவது கருப்பு பட்டியையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) கருத்துக்களை வெளியிட்ட இறந்தவர்களின் உறவினர்கள் போக்குவரத்து அமைச்சர் புடி கரியா சுமாடி மற்றும் நாட்டின் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்  

    இந்தோனேஷியாவில் கைத்தொலைபேசிகள் திருடும் திருடனின் கழுத்தில் பெரிய பாம்பை உலவவிட்டு பொலிஸார் விசாரணை

  • இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் – மக்கள் அச்சம்!  

    இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள

  • இந்தோனேசியாவில் வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 59ஆக அதிகரிப்பு  

    இந்தோனேசியாவில் பெய்துவரும் அடை மழை காரணமாக அணை உடைந்து பெருக்கெடுத்ததில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்

  • இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!  

    இந்தோனேசியாவின் மத்திய தீவு பகுதியானா சும்பாவாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ப

  • தீவிரவாத மதகுருவை விடுவிக்க இந்தோனேசியா ஆலோசனை!  

    இந்தோனேசியாவின் தீவிரவாத அமைப்பொன்றைச் சேர்ந்த மதகுருவான அபூபக்கர் பாஸிரை விடுவிப்பது தொடர்பாக அந்நா


#Tags

  • Indonesia
  • jakarta
    பிந்திய செய்திகள்
  • தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
    சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
    பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.