News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இனரீதியான பாடசாலைகளை அகற்ற வேண்டும்: அமைச்சர் பைஸர் முஸ்தபா

இனரீதியான பாடசாலைகளை அகற்ற வேண்டும்: அமைச்சர் பைஸர் முஸ்தபா

In இலங்கை     March 16, 2018 2:12 am GMT     0 Comments     1456     by : Yuganthini

நாட்டில் இனரீதியான பாடசாலைகள் காணப்படுகின்றமைதான்  மக்களிடையிலான ஒற்றுமையின்மைக்கு காரணம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மல்வத்து மஹாநாயக தேரருடன் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “ சிங்களம், தமிழ், முஸ்லிம் என ஒவ்வொரு இனத்தவருக்கும் வெவ்வேறாகக் காணப்படும்  பாடசாலைகளை அகற்றி அனைத்தையும் ஒரே பாடசாலைக்குள் கொண்டுவர வேண்டும்.

ஆரம்பத்தில்  இனரீதியில் பாடசாலைகள் பிரிக்கப்பட்டு காணப்படவில்லை. இதனால் மக்களிடத்திலும் ஒற்றுமை காணப்பட்டது. ஆனால் தற்போது பாடசாலைகள் இனரீதியாக பிரிக்கப்பட்டு ஒற்றுமையின்மைக்கு வித்திட்டுள்ளது.

மேலும், தீவிரவாத அமைப்புகள்  உலகிலுள்ள முஸ்லிம்களை ஒன்று திரட்டி அவர்களின் மனதில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயன்ற போதிலும் எம்நாட்டு முஸ்லிம் மக்கள் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்கவில்லை” எனவும் அவர்  தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு  

    மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவுக்குள் நுழைய முடியாதென

  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்  

    ஜம்மு காஷ்மீர், பந்திப்போரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு

  • வவுனியா வங்கியில் நிதி மோசடி: சிக்கலில் கணக்கு வைப்பாளர்கள்  

    வவுனியாவிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையால், அதில் கணக்கு வைத்துள்ளவர்

  • வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்லைனில் வாக்களிக்க முடியாது:  தேர்தல் ஆணையகம்  

    வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்லைனில் வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. வெள

  • நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!  

    நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத


#Tags

  • Byzar Mustafa
  • Malvat Maganay Thera
  • people
  • அமைச்சர் பைஸர் முஸ்தபா
  • மக்கள்
  • மல்வத்து மஹநாயக தேரர்
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.