News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இன்னும் ஒரு தசாப்தத்திற்கு நாமே நாட்டை ஆள்வோம்: ஐ.தே.க.

இன்னும் ஒரு தசாப்தத்திற்கு நாமே நாட்டை ஆள்வோம்: ஐ.தே.க.

In இலங்கை     September 5, 2018 7:35 am GMT     0 Comments     1831     by : Risha

எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே நீடிக்கும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தாது உடனடியாக நடத்துமாறு ஒன்றிணைந்த எதிரணி கூறி வருகின்றது. அதனையே நாமும் கூறுகின்றோம். தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எமது விருப்பமும்.

புதிய தேர்தல் முறையில் காணப்படும் சிக்கல்களே இந்த இழுத்தடிப்பு காரணம். எனவே, பழைய முறையிலேனும் தேர்தலை நடத்த வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை மனதில் கொண்டு, எதிர்வரும் தேர்தல்களிலும் வெற்றிபெறலாம் என்ற எண்ணத்துடனேயே தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணைந்த எதிரணி கோரி வருகிறது.

ஆனால், அது சாத்தியப்படாது எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே நாட்டில் மேலோங்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!  

    ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந

  • கோட்டா வேட்பாளரானாலும் அச்சம் இல்லை – ஐ.தே.க  

    ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப

  • சுதந்திரக்கட்சி – மொட்டு கட்சிக்குள் முரண்பாடு இல்லை: மஹிந்த  

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகுள்ளோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள்ளேயோ எந்தவித முரண்பாடுகளும் இல்

  • நாட்டில் தற்போது இனப்பிரச்சினையோ பிரதேச பிரச்சினையோ இல்லை – பாலித ரங்கேபண்டார  

    நாட்டில் தற்போது இனப்பிரச்சினையோ பிரதேச பிரச்சினையோ இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்

  • ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி  

    அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால


#Tags

  • Akiliviraj Kariyawasam
  • Education Minister
  • Governance
  • United National Party
  • அகிலவிராஜ் காரியவசம்
  • ஆட்சி
  • ஐக்கிய தேசிய கட்சி
  • கல்வியமைச்சர்
    பிந்திய செய்திகள்
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
    அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
  • ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
    ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.