News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இலங்கையில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு: சிசிர கோதாகொட

இலங்கையில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு: சிசிர கோதாகொட

In இலங்கை     September 28, 2018 11:20 am GMT     0 Comments     1702     by : Yuganthini

நாட்டில் இதுவரை காலமும் இல்லாதளவு ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான ​தேசிய சபைத் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்துக்கள் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ரயிலில் மோதி 241 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆகையால் ரயில் விபத்துக்களை தடுப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதுடன் நவீன முறைகளையும் கையாள திட்டமிட்டுள்ளோம்.

இதேவேளை ரயிலில் மோதுண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” எனவும் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!  

    குடிவரவு – குடியகல்வு சட்டதிட்டத்தை மீறி தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளியே

  • இலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவு

  • விண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’  

    இலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க

  • இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயம்!  

    இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் வ

  • தெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு  

    தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத


#Tags

  • ACCIDENT
  • Sri lanka
  • train
  • இலங்கை
  • ரயில்
  • விபத்து
    பிந்திய செய்திகள்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
    புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.