News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தன் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தன் அதிருப்தி

In இலங்கை     March 5, 2018 7:07 am GMT     0 Comments     1584     by : Varshini

ஜெனிவாவிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமக்கு திருப்தி கொள்ள முடியாதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களும் அதிருப்தியுடனேயே இருக்கின்றனர் எனக் குறிப்பிட்ட சம்பந்தன், அதற்காக அதனை கைவிட முடியாதென்றும் போதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய சம்பந்தன், உரிய நேரத்தில் அது அமுல்படுத்தப்படாதவிடத்து அதற்கான விளைவுகள் நிச்சயம் இருக்குமென சுட்டிக்காட்டினார்.

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கியதோடு, மக்களும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் பொறுமையுடன் இருந்தார்கள். எனினும், அதனை நிறைவேற்றவில்லையென்பது தொடர்பில் சில நன்மை பயக்கக்கூடிய விளைவுகள் கிடைக்குமென குறிப்பிட்ட சம்பந்தன், அதற்கு பொறுமையுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அதனை நிறைவேற்றாவிட்டால், அதற்குரிய பின்விளைவுகள் ஏற்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்  

    இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப

  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!  

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்

  • பிரித்தானியா தலைமையில் ஜெனீவாவில் பிரேரணை!- இலங்கைக்கு நெருக்கடி  

    ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த கோரும் வகையில், ஜெனீ

  • எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் எதிர்கொள்ளத் தயார் – மஹிந்த  

    பிரதமர் பாணியில் கூட்டமைப்பின் தலைவரும் தனது பதவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ள

  • துயர்களைக் கடந்து எமது போராட்டங்களை முன்னெடுப்போம்: கேப்பாப்புலவு மக்கள்  

    எமது பூர்வீக வாழிடங்களைப் பெறுவதற்கான போராட்டங்களில் எதிர்நோக்கும் துன்பங்களைக் கடந்து வெற்றிபெறுவோம


#Tags

  • R. Sampanthan
  • UN Human Rights Council
  • இரா.சம்பந்தன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவை
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.