News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!
  • மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது – திஸ்ஸ விதாரண
  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.
  • வர்த்தக உடன்படிக்கை குறித்து சீனா – அமெரிக்கா பேச்சு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இலங்கை மக்களின் காத்திருப்பு தொடர் கதையாகிவிட்டது: ஐ.நா.

இலங்கை மக்களின் காத்திருப்பு தொடர் கதையாகிவிட்டது: ஐ.நா.

In இலங்கை     September 8, 2018 7:47 am GMT     0 Comments     1962     by : Risha

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்துக் கொள்வதற்கு அவர்களது உறவினர்கள் மிக நீண்டகாலமாக காத்திருந்து விட்டதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 39ஆவது பொதுக் கூட்டம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.செயற்குழுவின் ஆண்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, ”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய பரிகாரம் செய்துக் கொடுக்கப்பட வேண்டும். அதேவேளை, தங்களது புனர்வாழ்விற்காக போதுமான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐ.நா. செயற்குழுவின் 116ஆவது அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இதன்போது 46 நாடுகளின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான 840 வழக்குகள் விவாதிக்கப்படவுள்ளன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்!  

    ஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயோர்க் நகரிலுள்ள

  • பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் 69 அமைப்புகள்!  

    பாகிஸ்தானின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 69 அமைப்புகள் இடம்பெற்றுள்ளதாக அந்ந

  • யாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!  

    வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப

  • ஐ.நா. தீர்மானத்தை செயற்படுத்த மீண்டும் கால அவகாசத்திற்கு இலங்கை திட்டம்!  

    ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில

  • இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பதற்றத்திற்கு ஐ.நா கண்டனம்  

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைமையை ஐ.நா கண்டித்துள்ளது. ஐ.நா.வில்


#Tags

  • disappeared
  • relatives
  • UN
  • உறவினர்கள்
  • ஐ.நா
  • காணாமல் ஆக்கப்பட்டோர்
    பிந்திய செய்திகள்
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
    முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
  • அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
    அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
    7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
  • அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
    அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
    வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.