News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு
  • திருச்சியில் இராணுவ வீரர்களின்  உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு தேசிய செயற்திட்டம்!

இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு தேசிய செயற்திட்டம்!

In இலங்கை     March 9, 2018 6:37 am GMT     0 Comments     1381     by : Ravivarman

இலஞ்ச ஊழல் மோசடிகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி சரத் ஜயமான தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மறுசீரமைக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இலஞ்ச ஊழல் விசாரணைச் செயற்பாடுகளையும் வழக்குத் தொடுக்கும் நடைமுறைகளையும் மேலும் வலுவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாரதூரமான ஊழல் மோசடி வழக்குகளை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் விசாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சட்டத்தரணி சரத் ஜயமான மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!  

    கரையோரப் பாதுகாப்பு மற்றும் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலொன்றினை ஜப்பான் இலங்கைக

  • கஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ

  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!  

    கடன் சுமையிலிருந்து வடக்கு மக்களை விடுவிக்கும் வகையில் நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்

  • எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி!  

    ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட

  • ஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார  

    தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அம


#Tags

  • Maithripala Siresena
  • Pressmeet
  • ஊடகவியலாளர்
  • ஊழல் மோசடி
  • சட்டத்தரணி சரத் ஜயமான
  • தேசிய செயற்றிட்டம்
    பிந்திய செய்திகள்
  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
    இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
    கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
    ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
    கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
  • உலக உலா (15.02.2019)
    உலக உலா (15.02.2019)
  • உலக உலா (14.02.2019)
    உலக உலா (14.02.2019)
  • பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
    பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
  • மதியச் செய்திகள் (15.02.2019)
    மதியச் செய்திகள் (15.02.2019)
  • காலைச் செய்திகள் (15.02.2019)
    காலைச் செய்திகள் (15.02.2019)
  • பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
    பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.