News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ‘முத்தலாக்’ தடை சட்டம் மூன்றாவது முறையாக பிரகடனம்
  • பொறியியலாளராகிறார் சன்னி லியோன்!
  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  1. முகப்பு
  2. ஆசியா
  3. இலத்திரனியல் கார்த் தொழிற்சாலையை சிங்கப்பூரில் நிறுவவுள்ள டைசன் நிறுவனம்

இலத்திரனியல் கார்த் தொழிற்சாலையை சிங்கப்பூரில் நிறுவவுள்ள டைசன் நிறுவனம்

In ஆசியா     October 23, 2018 1:42 pm GMT     0 Comments     1746     by : shiyani

பிரித்தானிய வர்த்தக நிறுவனமான டைசன் தமது இலத்திரனியல் கார்களை உற்பத்தியும் தொழிற்சாலையை சிங்கப்பூரில் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

டைசன் நிறுவனத்தின் இத்தீர்மானம் பிரித்தானியாவில் ஒரு தளம் அமைவதற்கான நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

தமது வாகன உற்பத்தி தொழிற்சாலையை சிங்கப்பூரில் நிர்மாணிப்பதற்கான முடிவை நிறுவனத்தின் குழு இன்று தமது ஊழியர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தொழிற்சாலை 2020 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்சாலை டைசன் நிறுவனத்தின் £2.5 பில்லியன் பெறுமதியுள்ள புதிய தொழிலநுட்பத்துக்கான உலகளாவிய முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

2021 ஆம் ஆண்டு டைசன் நிறுவனத்தின் இலத்திரனியல் வாகனங்கள் சந்தைக்கு வருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி  

    இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  • அஸ்டோனியாவின் சுற்றாடல் அமைச்சரை சந்தித்தார் மைத்திரி  

    அஸ்டோனியாவின் சுற்றாடல் அமைச்சரும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் குழுவின் நான்காவது கூட்டத்தொடரின

  • காலநிலை மாற்றம் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு  

    உலகளாவிய ரீதியில், குறிப்பாக எமது பிராந்தியத்தின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் துறைகளில் காலநில

  • சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள்! – ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு  

    சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில், தமது தரப்பில் குறைபாடுகள் உள்ளதாக சிங்கப்பூர் பிரதமரிடம் ஜனாதிபதி

  • சிங்கப்பூர் ஜனாதிபதி – மைத்திரி சந்திப்பு  

    சிங்கப்பூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கும், சிங்


#Tags

  • dyson
  • electric car
  • james dyson
  • Singapore
  • இலத்திரனியல் கார்
  • சிங்கப்பூர்
    பிந்திய செய்திகள்
  • ‘முத்தலாக்’ தடை சட்டம் மூன்றாவது முறையாக பிரகடனம்
    ‘முத்தலாக்’ தடை சட்டம் மூன்றாவது முறையாக பிரகடனம்
  • பொறியியலாளராகிறார் சன்னி லியோன்!
    பொறியியலாளராகிறார் சன்னி லியோன்!
  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
    பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
    காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
    காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
    போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
  • கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
    கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
    மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.