உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டமிடல்கள் தொடரும் : செய்தித்தொடர்பாளர்
In இங்கிலாந்து April 15, 2019 1:53 pm GMT 0 Comments 2331 by : shiyani

உடன்படற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரெக்ஸிற் தொடர்பாக பாராளுமன்றத்தில் நிலவும் தடைகளை முறியடிப்பதற்காக பொதுத்தேர்தலை முன்னதாகவே நடத்தும் திட்டம் பிரதமருக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை பிரெக்ஸிற் பிற்போடப்பட்டுள்ள போதிலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை கையாள்வதற்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு இன்று பிரதமரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6000 பொதுபணித்துறை ஊழியர்கள் £1.5 பில்லியன் மதிப்பிடப்பட்ட செலவில் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள