News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. உயிரிழந்த மலையேறிகளின் சடலங்கள் தென்கொரியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டன!

உயிரிழந்த மலையேறிகளின் சடலங்கள் தென்கொரியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டன!

In உலகம்     October 17, 2018 6:19 am GMT     0 Comments     1553     by : Farwin Hanaa

இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்த ஐந்து தென்கொரிய மலையேறிகளின் சடலங்கள் இன்று (புதன்கிழமை) அவர்களுடைய தாயகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கடந்த வாரம் நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட அசாதாரண பலத்த காற்று சூறாவளியாக உருப்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த சூறாவளியானது இமயமலைப் பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் மோசமான குறித்த சூறாவளியானது, நான்கு நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒன்பது மலையேறிகளின் உயிர்களையும் காவுவாங்கியுள்ளது.

குறித்த மலையேறிகளை கிம் சங் ஹோ என்ற தென்கொரிய மலையேறியே தலைமைத் தாங்கி பயணத்தை முன்னெடுத்துள்ளார்.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உலகில் மேலதிக செயற்கையான ஒக்சிசன் தாங்கிகள் இல்லாமல் உலகின் மிக உயரமான 14 மலைகளை ஏறிய வேகமான மனிதர் என்று பெயர் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • யாழில் பெற்றோல் ஊற்றி வீடு எரிப்பு  

    யாழில் இனந்தெரியாத நபர்களினால், வீட்டின் மீது பெற்றோல் ஊற்றி  எரிக்கப்பட்டதில், வீட்டிலிருந்த  பொருட

  • கிளிநொச்சி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தற்காலிகமாக வீடுதிரும்ப ஆரம்பித்துள்ளனர்  

    கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களில் சிலர் தத்தமது வீட

  • வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது?  

    ஒருவருடைய வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல

  • தென்கொரிய நீதிமன்றத் தீர்ப்பை ஜப்பான் ஏற்க மறுப்பு!  

    நிப்போன் நிறுவனத்துக்கு எதிரான தென்கொரியாவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமுடியாதென ஜப்பானிய பிரதமர் சின்ச

  • உருக்கு தொழிலாளர்கள் நால்வருக்கு நிப்போன் நிறுவனம் நட்டயீடு!  

    தென்கொரியப் பிரஜைகள் நால்வரை வலுக்கட்டாயப்படுத்தி வேலைவாங்கிய குற்றத்திற்காக ஜப்பான் நிபோன் உருக்கு


#Tags

  • bodies
  • Himalayas
  • home
  • kill
  • South Korean
    பிந்திய செய்திகள்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
    துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
    தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.