உலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஒன்பது கோடியே 80இலட்சத்து 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக இதுவரை வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.