News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வுக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வுக்கான திகதி அறிவிப்பு!

In இலங்கை     March 14, 2018 3:22 pm GMT     0 Comments     1798     by : Vithushagan

 326 உள்ளூராட்சி சபைகளுக்கான முதல் அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் சர்ச்சையுள்ள 15 சபைகள் இதில் இதில் உள்ளடங்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் 340 இற்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 24 மாநகர சபைகளாகவும், 41 நகர சபைகளாகவும் உள்ளன. பிரதேச சபைகளின் எண்ணிக்கை 275 ஆகும்.

உள்ளூராட்சி சபைகள் அனைத்துக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 8325 பேர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 5061 பேர் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஏனைய 3264 பேர் விகிதாசார முறையிலும் தெரிவாகியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தேர்தல் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் – அமைச்சர்  

    ஜனாதிபதி, பிரதர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் செயற்ப

  • தமிழ் பிரதேசங்களுக்கு மாகாண சபைகள் அவசியம் – சி.வி. வலியுறுத்தல்  

    சிங்களப் பகுதிகளுக்கு மாகாண சபை அவசியமற்றது என்ற போதிலும், தமிழ்ப் பிரதேசங்களுக்கு கண்டிப்பாக மாகாண

  • சிறுபான்மை கட்சிகளே இனவாதத்திற்கு காரணம் என்கிறார் பைஸர்!  

    சிறுபான்மை கட்சிகள் பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே நாட்டில் இனவாதம் ஏற

  • இவ்வார அமைச்சரவையில் முக்கிய பத்திரம் தாக்கல்!  

    இந்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாகாண சபை கலைப்பு

  • அருள்சாமியின் மறைவு அதிர்ச்சியளிக்கின்றது – தொழிலாளர் தேசிய சங்கம் அனுதாபம்  

    அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் நீண்டகால தொழிற்சங்க அனுபவங்களைக் கொண்ட அருள்சாமியின் திடீர்


#Tags

  • Faiser Mustafa
  • Provincial Councils
  • உள்ளூராட்சி
  • பைஸர் முஸ்தபா
  • மாகாண சபைகள்
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
    ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.