News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  1. முகப்பு
  2. உலகம்
  3. ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் – ஐ.நா

ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் – ஐ.நா

In உலகம்     November 2, 2018 3:25 pm GMT     0 Comments     1708     by : shiyani

அண்மைக்காலமாக நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள ஊடக சுதந்திரத்தை பற்றி ஐக்கிய நாடுகள் சபை கவலை அடைந்துள்ளது.

அத்துடன் உலகளாவியரீதியில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சர்வதேசத்தை வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2013 ஆம் ஆண்டு நொவம்பர் 2 ஆம் திகதி மாலியில் இரண்டு பிரெஞ்சுப் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 1,010 ஊடகவியலாளர்கள் தங்களது பணியைச் செய்ததற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றில் பத்தில் ஒன்பது கொலைகளுக்கு இன்றுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதையும் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், குற்றவாளிகளை நீதிமன்றுக்கு கொண்டு வருவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!  

    சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாட

  • இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பதற்றத்திற்கு ஐ.நா கண்டனம்  

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைமையை ஐ.நா கண்டித்துள்ளது. ஐ.நா.வில்

  • பாகிஸ்தான்- இந்தியா இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்: ஐ.நா.  

    பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி

  • ஏமன் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல்!  

    ஏமனில் போர் நிறுத்தத்திற்கு அந்நாட்டு அரசாங்கமும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளத

  • ஐ.நா. சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்!  

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்


#Tags

  • journalist jamal kashoggi
  • Journalists
  • United Nations
  • ஊடக சுதந்திரம்
  • ஊடகவியலாளர்கள்
  • ஐக்கிய நாடுகள் சபை
  • சவுதி ஊடகவியலாளர்
  • ஜமால் கஷோக்கி
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.