News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!
  • மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது – திஸ்ஸ விதாரண
  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.
  • வர்த்தக உடன்படிக்கை குறித்து சீனா – அமெரிக்கா பேச்சு!
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. எஞ்சிய ஆசிய கிண்ண போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்!

எஞ்சிய ஆசிய கிண்ண போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்!

In கிாிக்கட்     September 20, 2018 12:45 pm GMT     0 Comments     1532     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆசிய கிண்ண தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிராக 18 ஆவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வீசியபோது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மைதானத்தில் விழுந்தார்.

இதனை அடுத்து நோயாளர் காவு வண்டியின் மூலம் அவர் மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபை இன்று அறிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரால் எழுந்து நிற்க முடிவதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

போட்டிகள் நடைபெறும் ஐக்கிய அரபு இராஜியத்தில் நிலவும் கடும் உஷ்ணம் காரணமாக பாண்டியாவின் உடல் நிலையை பாதித்துள்ளதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றைய போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இறுதி ஒருநாள் போட்டி – 35 ஓட்டங்களால் இந்தியா வெற்றி!  

    நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்களால் வெற்

  • பாண்டியாவின் விளையாட்டு அற்புதமானது – சுனில் கவாஸ்கர் புகழாரம்  

    தடைக்கு பின்னர் மீண்டும் வந்து விளையாடிய ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் அற்புதமானது என முன்னாள் வீரர் ச

  • இந்திய அணியில் மாற்றம் – தமிழக வீரர், U-19 நட்சத்திர வீரர் இணைப்பு!  

    இந்திய அணையின் முன்னணி வீரர்களான  கார்த்திக் பாண்டியா, ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர்கள

  • ஆஸி, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு – மீண்டும் அணிக்குள் டோனி, ஹார்டிக்!  

    அவுஸ்ரேலியாவுடனான ஒருநாள் மற்றும் நியூசிலாந்து அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான இந்திய அ

  • அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்த முயற்சி – பி.சி.சி.ஐ.  

    ஐ.பி.எல். தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்த முயற்சி செய்வோம் என்று பி.சி.சி.ஐ.-யின் பொ


#Tags

  • asia cup 2018
  • BCCI
  • Hardik Pandya
    பிந்திய செய்திகள்
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
    முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
  • அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
    அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
    7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
  • அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
    அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
    வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.