News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை
  1. முகப்பு
  2. இலங்கை
  3. எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறு!

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறு!

In இலங்கை     December 15, 2018 9:36 am GMT     0 Comments     1496     by : Benitlas

நாட்டில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென் மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழமான தாழமுக்கம் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.

அதன்படி, நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அது, மணிக்கு 90 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும்.

இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரான்ஸின் 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!  

    பிரான்ஸின் சில பகுதிகளில் கடுமையான புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வளி

  • குளிரான காலநிலை தொடரும் என எதிர்வு கூறல்!  

    வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எத

  • நாட்டின் சில பகுதிகளில் குளிரான காலநிலை!  

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய பிரதானமாக சீரான வரண

  • கிழக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நிலவும் என எதிர்வுகூறல்!  

    கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம்(சனிக்கிழமை) மழையுடனான காலநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வள

  • நாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறல்!  

    நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல்(ஞாயிற்றுக்கிழமை) அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்


#Tags

  • சூறாவளி
  • தாழமுக்கம்
  • தென் மேற்கு வங்காள விரிகுடா
  • வளிமண்டலவியல் திணைக்களம்
    பிந்திய செய்திகள்
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
    பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
    பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
    ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
    புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
    காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
  • கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
    கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
  • குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி
    குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி
  • ஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு!
    ஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு!
  • “இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்!
    “இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.