News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • டெல்லியை சென்றடைந்தார் சவுதி இளவரசர்
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • இம்ரான் கான் பேச்சு அர்த்தமற்றது – இந்திய வெளியுறவுத்துறை பதிலடி
  1. முகப்பு
  2. WEEKLY SPECIAL
  3. எந்த எந்த தோஷங்களுக்கு எத்தனை தீபங்களை ஏற்ற வேண்டும்?

எந்த எந்த தோஷங்களுக்கு எத்தனை தீபங்களை ஏற்ற வேண்டும்?

In WEEKLY SPECIAL     November 18, 2018 7:49 am GMT     0 Comments     1231     by : Benitlas

தீபம் ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தீபம் ஏற்றுவாதல் அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.

எந்த தோஷங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டியிருக்கிறாரோ அவர், முறைப்படி தீபங்கள் ஏற்றி அந்தந்த தெய்வங்களை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு அமையும் என சொல்லப்படுகின்றது.

தோஷம், பாவம் பரிகாரங்களுக்கு என்று உள்ள எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் அதன் பலனை விரைவில் அடையலாம்.

இப்போது தோஷங்களை போக்கும் தீப எண்ணிக்கையை பார்க்கலாம்.

ராகு தோஷம் – 21 தீபங்கள்
சனி தோஷம் – 9 தீபங்கள்
குரு தோஷம் – 33 தீபங்கள்
துர்க்கைக்கு – 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்
திருமண தோஷம் – 21 தீபங்கள்
புத்திர தோஷம் – 51 தீபங்கள்
சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்
காலசர்ப்ப தோஷம் – 21 தீபங்கள்
களத்திர தோஷம் – 108 தீபங்கள்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரதமரை வடக்கிற்கு அழைத்து நடந்தவையும், நடந்திருக்க வேண்டியவையும்  

    அண்மையில் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணத்திற்கு சென்றிரு

  • குறி தவறுமா…? பிரம்மாஸ்திரம்  

    இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சி பிர

  • கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா?  

    கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா? என்ற ஒரு சர்ச்சையைக் கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் ருடே

  • மாகாணசபைக்கு விரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்  

    கிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் இரண்டு எதிர்ப்பு போரா

  • சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்த தமிழர்கள்  

    சுதந்திர சதுக்கத்தில் சம்பந்தர் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு படை அணிவகுப்பை ரசித்துக் கொண்டிருந


    பிந்திய செய்திகள்
  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
    பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
    இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
    ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
    ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
  • பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
    பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
  • உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார்
    உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார்
  • மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
    மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
  • 2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
    2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
  • இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
    இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
  • ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
    ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.