News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. ஐந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

ஐந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

In இங்கிலாந்து     January 8, 2018 6:29 am GMT     0 Comments     1674     by : Suganthini

ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானியாவில் 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றன.

ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்துச் சங்கத்தைச் சேர்ந்த 5 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளன. பிரித்தானியாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் பணிப்பகிஷ்கரிப்பு 3 நாட்களுக்குத் தொடரவுள்ளது. இதனால், ரயில் பயணிகள் பாரிய சிரமத்தை எதிர்நோக்க நேரிடுமென, எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையானது, பாதுகாப்பான விடயமல்லவெனவும், மேற்படி தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!  

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. சுவிற்சர்லாந்தி

  • பிரித்தானிய நாடாளுமன்றில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை!  

    பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் உரிய கரிசனையுடன் செயற்பட்டு

  • எலிசபெத் மகாராணியிடம் இருந்து நியமன கடிதத்தை மனிஷா குணசேகர பெற்றார்!  

    புதிதாக நியமிக்கப்பட்ட பிரித்தானியாவிற்காக இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர, எலிசபெத் மகாராணியை மர

  • ஷமீமா பேகத்திற்கு பிரித்தானிய வாழ்வுரிமை வழங்கப்படலாம்  

    ஐஎஸ் ஜிகாதி அமைப்பில் இணைந்து கொண்ட ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கும் ந

  • ஷமீமா பேகத்தினை பங்களாதேஷ் ஏற்றுக்கொள்ளாது : வெளிவிவகார அமைச்சு  

    ஐஎஸ் மணப்பெண்ணான ஷமீமா பேகம் பங்களாதேஷ் குடியுரிமையைக் கொண்டிருக்காத காரணத்தினால் அவரை பங்களாதேஷ் ஏற


#Tags

  • strike
  • train firms
  • Uk
  • பணிப்பகிஷ்கரிப்பு
  • பிரித்தானியா
  • ரயில் தொழிற்சங்கங்கள்
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.