News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஐ.நா.வில் வலுத்த கருத்து முரண்பாடு: கூட்டத்திலிருந்து வெளியேறினார் சரத் வீரசேகர

ஐ.நா.வில் வலுத்த கருத்து முரண்பாடு: கூட்டத்திலிருந்து வெளியேறினார் சரத் வீரசேகர

In இலங்கை     March 17, 2018 4:51 am GMT     0 Comments     2063     by : Yuganthini

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில், புலம்பெயர்  அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டை  சரத் வீரசேகர தலைமையிலான எலிய அமைப்பின் பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தின்போதே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச அமைப்பையும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும்  கடுமையான முறையில் பேசியதுடன்,  ஜஸ்மின் சூகா பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகவும்  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கூட்டத்தில்  புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதியொருவர் கூறுகையில், யுத்தக் காலத்தில் கட்டளை அதிகாரியாக  எட்மிரல் சரத் வீரசேகர இருந்தபோது, தன்னுடைய சகோதரர் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதற்கான பொறுப்பை  அவர் தற்போது  ஏற்றுக்கொள்வாரா? இவ்விடயம் தொடர்பில் அவர் பொறுப்பு கூற வேண்டுமென தெரிவித்தார்.

இதற்கு சரத் வீரசிங்க  குறித்த புலம்பெயர்  பிரதிநிதி பொய்யான  தகவலை வெளியிடுவதாகவும், குறித்த  காலப்பகுதியில் தான் கட்டளை அதிகாரியாக செயற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இதன்போது மேலதிகமாக பேசுவதற்கு முற்பட்டபோது அதற்கு உபகுழுக் கூட்டத்தில் இடமளிக்கப்படவில்லை.

இவ்வாறாக இரு தரப்பிற்கும் இடையே கருத்து முரண்பாடு முற்றியதையடுத்து  கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில்  சரத் வீரசேகர தனது குழுவுடன் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!  

    இலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உர

  • காஷ்மீர் தாக்குதல்:  அவசரமாக கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்  

    ஜம்மு காஷ்மீர் – புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் குறித்து, இன்று கூடுகி

  • பிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம்  

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்ப

  • ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: அவசரமாக கூடுகிறது மத்திய அமைச்சரவை குழு  

    ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆராயும் வகையில், மத்திய அமைச்சரவை குழு அவசரமாக இன்று (வெள்ளிக்கிழம

  • யாழில் பிரதமர் தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்  

    யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல


#Tags

  • meeting
  • sarath weerasekara
  • United Nations Human Rights
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை
  • கூட்டம்
  • சரத் வீரசேகர
    பிந்திய செய்திகள்
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
    அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
  • ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
    ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.