News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • ரஃபேல் தீர்ப்பு – பெப்ரவரி 26இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  1. முகப்பு
  2. உலகம்
  3. ஐ.நா. தலைமையில் எதியோப்பியா-எரித்திரியா சமாதான ஒப்பந்தம்!

ஐ.நா. தலைமையில் எதியோப்பியா-எரித்திரியா சமாதான ஒப்பந்தம்!

In உலகம்     September 17, 2018 7:58 am GMT     0 Comments     1719     by : Farwin Hanaa

எதியோப்பியா-எரித்திரியா நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தமொன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

எதியோப்பியா பிரதமர் அபி அஹ்மட், எரித்திரியா ஜனாதிபதி இசையாஸ் அஃப்வாகி ஆகிய ஆபிரிக்க தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த இரண்டாவது சமாதான ஒப்பந்தம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சவூதி அரேபியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இரு நாடுகளின் எல்லைப் பிரச்சினையில் சுமார் 80,000 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு சமாதானத்திற்கான முதல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு சுமார் இரு தசாப்தங்கள் பூர்த்தியடையவுள்ளதைத் தொடர்ந்து, இரண்டாவது ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திட்டுள்ளது.

அண்மையில் இரு நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டு, இரு நாட்டவர்களும் இரு ஆட்சிப்பரப்புகளிலும்  நடமாட அனுமதி வழங்கி எல்லை திறப்புவிழா சிறப்பாக இடம்பெற்றது. எல்லைக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், எதியோப்பியாவின் தலைநகர் எடிஸ் அபாபாவின் ஊடாக செங்கடலுக்கான துறைமுகத்தை எரித்திரிய மக்கள் இலகுவில் அடையமுடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • 2028இற்குள் பாலின சமத்துவத்தை அடையலாம்: ஐ.நா. செயலர்  

    எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் பாலின சமத்துவத்தை அடையும் இலக்கினை வெற்றிகொள்ளலாம் என ஐ.நா. செயலாளர்

  • ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: மார்க் பீல்ட்  

    அரசியல் குழப்பநிலையை விரைவாக நிறைவுக்கு கொண்டுவருவதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய

  • எரித்திரியா மீதான தடைகளை நீக்கவுள்ள ஐக்கிய நாடுகள் சபை  

    கடந்த ஒன்பது ஆண்டுகளாக எரித்திரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின்

  • எத்தியோப்பியா இராணுவ டிரக் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!  

    எத்தியோப்பியாவில் ராணுவ வாகனத்துடன் சிறிய ரக பேருந்து ஒன்று மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். இன்று (ஞ

  • பெருவின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கட்டடத்தில் தீவிபத்து!  

    பெரு நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. யுனெஸ்கோவினால


#Tags

  • eritrea
  • Ethiopia
  • Guterres
  • Historic
  • peace treaty
  • U.N
    பிந்திய செய்திகள்
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
    கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.