News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
  • இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: அமெரிக்கா
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. ஐ.பி.எல்: போராடி தோற்றது பெங்களூர் அணி

ஐ.பி.எல்: போராடி தோற்றது பெங்களூர் அணி

In கிாிக்கட்     April 18, 2018 3:03 am GMT     0 Comments     1688     by : Varshini

ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், மும்பை அணி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து வந்த மும்பை அணி, அதன் முதல் வெற்றியை நேற்று (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்தது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 13வது போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து, 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஓட்டங்கள் எதனையும் பெறாத நிலையில், முதல் இரு விக்கட்டுக்களையும் இழந்த மும்பை அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்த இமாலய இலக்கை எட்டியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லிவிஸ் மிகச்சிறந்த ஒத்துழைப்பினை வழங்கினார்.

துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ரோஹித் சர்மா 94 ஓட்டங்களையும், எவின் லிவிஸ் 65 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் யாதவ் மற்றும் அன்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 214 என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 46 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனி மனிதனாக போராடி ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த போதும், அவரால் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது.
பந்துவீச்சில், குர்ணால் பாண்டியா 3 விக்கட்டுக்களை வீழ்த்த, மெக்லெனகான் (ஆஉஊடநயெபாயn), பும்ரா ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களைக் கைப்பற்றினர்.

மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா போட்டியின் நாயகனாக தெரிவானார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • IPL Auction Date 2019 – ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் நாளை!  

    12 வது ஐபிஎல் டி20 கிரிக்கட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை(செவ்வாய்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது

  • றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக வில்லியர்ஸ்?  

    பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோஹ்லி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வுபெற்ற தென்

  • குயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை!  

    இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் ஷிகர் தவானை வாங்குவதற்கு

  • ஐ.பி.எல். போட்டி: குயின்டன் டி கொக் றோயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து மாற்றம்!  

    2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்கு

  • புதிய வீரர்களுடன் வலுப்பெறும் பெங்களூர் அணி!  

    இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் பெங்களூர் அணிக்கு அஷிஷ் நெஹ்ரா பயிற்சியாளராக ந


#Tags

  • Mumbai Indians
  • Royal Challengers Bangalore
  • பெங்களூர் அணி
  • மும்பை அணி
    பிந்திய செய்திகள்
  • அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
    அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
    முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
    நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
  • மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
    மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
  • பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
    பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
  • முறையான திட்டமின்மையால் பெரும் ஆபத்தில் விவசாயிகள்!
    முறையான திட்டமின்மையால் பெரும் ஆபத்தில் விவசாயிகள்!
  • இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு!
    இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு!
  • ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ்: அரையிறுக்குள் அடியெடுத்து வைத்தார் ஸ்டான் வவ்ரிங்கா!
    ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ்: அரையிறுக்குள் அடியெடுத்து வைத்தார் ஸ்டான் வவ்ரிங்கா!
  • ஜி.வி. பிரகாஷின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
    ஜி.வி. பிரகாஷின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.