News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு
  • எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
  • ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
  • மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
  • ஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
  1. முகப்பு
  2. வணிகம்
  3. கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன?

கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன?

In வணிகம்     September 5, 2018 11:44 am GMT     0 Comments     1650     by : Kemasiya

உலகளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பானது மிகப்பெரிய பாரிய சவாலாக உள்ளது. இதனால் வாகனங்களை வாங்க விருப்பப்படுபவர்களும் தங்கள் விருப்பை தள்ளிப் போடுகிறார்கள்.

இந்தநிலையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ரஷ்யா மற்றும் opec நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தமையும் முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.

இதேவேளை சில நாடுகள் எண்ணெயின் விலையை நாளுக்கு நாள் உயர்த்துகின்றமையும், உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க காரணமாகிறது. அத்தோடு புவிசார் அரசியல் அழுத்தங்கள் மற்றும் வர்த்தகப் போரும் இதற்கு காரணம்.

இந்நிலையில், உற்பத்தி குறைவாகவும், தேவை அதிகமாகவும் உள்ளமை விலை உயர்விற்கு அதிக காரணமாகவுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயின் விலை உலகளவில் வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து, இந்தியா போன்ற நாடுகள் எண்ணெய்கும் வரி விதிக்க ஆரம்பித்தன. குறித்த விலை உயர்வினால் வெறும் போக்குவரத்து செலவு மட்டும் அதிகரிகாது என்பதே உண்மை.

அதையும் கடந்து பழங்கள், காய்கறிகள் என்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு விலை அதிகரிக்கும். இதனால் நுகர்வோரே அனைத்து விதத்திலும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

எனவே இதற்கு தீர்வு காண்பதற்கு ஒவ்வொரு நாட்டு அரசும் விலை உயர்வை குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.

ஆனால் அது அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. ஆகவே இதற்கான மாற்றுவழியொன்று உலகளவில் அவசியம் என்பதே உண்மை.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கிரைமியா பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய அமைச்சர்  

    முனிச்சில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் கலந்த

  • மேற்குலகை திசைத்திருப்ப முயற்சி!- ரஷ்யா மீது பிரித்தானியா குற்றச்சாட்டு  

    புதிய ஆயுத போராட்டத்தை நோக்கி மேற்குலகை திசைத்திருப்ப முயற்சிப்பதாக ரஷ்யாவை பிரித்தானியா குற்றம் சாட

  • பன்றிகளின் தொழுவத்திற்குள் வீழ்ந்த பெண் பன்றிகளால் உண்ணப்பட்ட கொடூரம்!  

    ​ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பன்றிகளை வளர்க்கும் தொழுவத்திற்கு உணவு வைக்க சென்ற நிலையில் அதன் தொட்

  • புதிய அணு ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் இணைப்பு – ட்ரம்ப்!  

    புதிய அணு ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி

  • புதிய ஏவுகணை செயன்முறையை மேம்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!  

    புதிய ஏவுகணை செயன்முறையை மேம்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆயுதக் கட்டுப்ப


#Tags

  • Opec
  • கச்சா எண்ணெய்
  • ரஷ்யா
    பிந்திய செய்திகள்
  • எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
    எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
  • ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
    ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
  • வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு
    வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு
  • மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
    மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
  • ஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
    ஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
  • காதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை
    காதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை
  • பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு!
    பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு!
  • ஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி!
    ஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி!
  • யெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது!
    யெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது!
  • கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி
    கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.