News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் – ஆர்ஜன்டீன ஜனாதிபதி
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்
  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!
  1. முகப்பு
  2. கனடா
  3. கனேடிய அரசியல் ஆர்வலருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை!

கனேடிய அரசியல் ஆர்வலருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை!

In கனடா     March 28, 2018 5:52 am GMT     0 Comments     1952     by : Anojkiyan

முஸ்லிம்களின் கடவுளான அல்லாஹ்வை, சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த கனேடிய அரசியல் ஆர்வலருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

22 வயதான லோரன் சவுத்தன் என்ற அரசியல் ஆர்வலர், பிரித்தானியாவில் கடந்த பெப்ரவரி மாதம் ‘அல்லாஹ் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்பது போன்ற செய்திகளைக் கொண்ட கையேடுகளை விநியோகித்தார்.

இதன்பிறகு, கடந்த மார்ச் 13ஆம் திகதி மீண்டும் அவர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றபோது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதன்போதே அவருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

எனினும், இதை ஒரு ஆய்வுக்காகத்தான் செய்ததாகவும், மக்கள் இத்தகைய கருத்துக்களை எவ்விதம் எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் இதனை முழுமையாக மறுத்துள்ள பிரித்தானியா, லோரன் சவுத்தன் பிரித்தானியாவுக்குள் நுழைவது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதன் அடிப்படையிலேயே அவருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரான்ஸில் குடியேறத் திட்டமிட்டுள்ள பிரித்தானிய செல்வந்தர்?  

    பிரெக்ஸிற் தொடர்பாக குழப்பமான சூழல் தொடரும் நிலையில் பிரித்தானியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர்

  • ஜேர்மனியின் அறிவிப்பினால் அதிர்ச்சியடைந்துள்ள பிரித்தானியா?  

    பிரெக்ஸிற்றிற்கு பின்னர் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய தனது நாட்டு பிரஜைகளை பிரித்தானியாவிற்கு நா

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்!  

    பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த

  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை  

    பிரெக்ஸிற், பிரான்ஸ்- ஜேர்மன் போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்

  • மேற்குலகை திசைத்திருப்ப முயற்சி!- ரஷ்யா மீது பிரித்தானியா குற்றச்சாட்டு  

    புதிய ஆயுத போராட்டத்தை நோக்கி மேற்குலகை திசைத்திருப்ப முயற்சிப்பதாக ரஷ்யாவை பிரித்தானியா குற்றம் சாட


#Tags

  • allah
  • British
  • Canadian politics
  • Homosexual
  • Lifetime ban
  • அல்லாஹ்
  • ஓரினச் சேர்க்கையாளர்
  • கனேடிய அரசியல்
  • பிரித்தானியா
  • வாழ்நாள் தடை
    பிந்திய செய்திகள்
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
    அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
    சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • நீங்காத நினைவுகள் பாகம் – 16
    நீங்காத நினைவுகள் பாகம் – 16
  • ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
    ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
  • இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
    இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
    பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
  • இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
    இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
  • ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
    ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
  • யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
    யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
  • நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
    நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.