News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. கம்போடிய எதிர்க்கட்சித் தலைவருக்கு வீட்டுக்காவல்!

கம்போடிய எதிர்க்கட்சித் தலைவருக்கு வீட்டுக்காவல்!

In உலகம்     September 10, 2018 7:06 am GMT     0 Comments     1586     by : Farwin Hanaa

சிறைவைக்கப்பட்டிருந்த கம்போடியாவின் எதிர்க்கட்சித் தலைவர் கெம் சொகா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டு வாசலில் இன்று (திங்கட்கிழமை) பெருமளவான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

கம்போடிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டி அரசியல் கைதியாக கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கெம் சொகா (வயது-65), மருத்துவ காரணங்களுக்காக தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு வீட்டுக்காவலில் உள்ளதாக அவருடைய மகள் கெம் மொனோவித்தியா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டு வாசலில் ஒன்றுகூடி காத்திருக்கும் ஆதரவாளர்களை சந்திக்கும் அனுமதி கெம் சொகாவிற்கு இல்லையென கெம் சொகாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கும் அரசாங்கம் அரசியல் சிறைக்கைதிகளை விடுவிக்கக்கூடுமென தேசிய மீட்புக் கட்சியின் முன்னாள் தலைவர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

1998ஆம் ஆண்டிலிருந்து பிரதமராக பதவி வகித்துவரும் ஹன் சென்னின் வேண்டுகோளுக்கு இணங்கவே, கெம் சொகா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்!  

    வெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன், அமெரிக்க இராணுவ விமானங்கள் கொலம்பிய எல்லையை சென்றடை

  • அரசியலமைப்பு பேரவையின் தன்னிச்சையான செயற்பாடு குறித்து மஹிந்த குற்றச்சாட்டு  

    அரசியலமைப்பு பேரவையின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம்

  • மனிதாபிமான உதவிகள் நிறுத்தம் – 14 சிறுவர்கள் உயிரிழப்பு  

    மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வெனிசுவேலாவில் இதுவரை 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெ

  • நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதார ஸ்திரத்தை பேண முடியாது: மஹிந்த  

    நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜ

  • வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவு வழங்க மறுத்த ஜெரமி கோர்பினுக்கு அழுத்தம்  

    வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவு வழங்காத நிலையில், பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர


#Tags

  • Cambodia
  • house arrest
  • opposition leader
  • released
    பிந்திய செய்திகள்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
    துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
    தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.