News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்ந்தும் இயங்கும்: சம்பிக்க உறுதி

கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்ந்தும் இயங்கும்: சம்பிக்க உறுதி

In இலங்கை     October 10, 2018 10:21 am GMT     0 Comments     1447     by : Ravivarman

கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகம் தொடர்ந்தும் பழைய இடத்திலேயே இயங்கும் என பெருநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள அமைச்சர் சம்பிக்கவின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தை மூடுவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் தமது பலத்த ஆட்சேபனையை தெரிவித்தனர்.

இதன்போதே கல்முனையில் இயங்கி வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தை மூடிவிட்டு, அதன் பணிகளை அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு, கல்முனை அலுவலகம் தொடர்ந்தும் பழைய இடத்திலேயே இயங்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கிளிநொச்சியிலுள்ள பசுமை பூங்கா மீளவும் திறப்பு  

    கிளிநொச்சியில் அமைந்துள்ள பசுமை பூங்காவினை அமைச்சர் சம்பிக்க ரணவக்க மீளவும் திறந்து வைத்துள்ளார். இந

  • அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு!  

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன

  • தமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்தல்  

    தமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில், அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண

  • அபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் – இமானுவேல் ஆர்னோல்ட்  

    அபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்

  • சம்பிக்க ரணவக்க யாழிற்கு விஜயம் – பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!  

    மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று(வியாழக்


#Tags

  • champikka ranawake
  • சம்பிக்க ரணவக்க
  • நகர அபிவிருத்தி
  • ரவூப் ஹக்கீம்
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.