News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு! – மொஹான் லால் கிரேரு

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு! – மொஹான் லால் கிரேரு

In இலங்கை     March 22, 2018 5:58 am GMT     0 Comments     1405     by : Varshini

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளில் 80 வீதத்திற்கும் அதிகமானவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிமுதல் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்களின் சகல செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்நிலையில், இப்பிரச்சினைக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானம் என்னவென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த போதே உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

ஓய்வூதிய கொடுப்பனவு, வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இவை தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவற்றிற்கான நிதி தொடர்பாக திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி கிடைத்தவுடன் விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம், இன்று 23ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதன் காரணமாக பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அரசியல்வாதிகளே குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றார்கள்: நளிந்த ஜயதிஸ்ஸ  

    அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், அவர்களுடைய பணம் என்பவற்றால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்

  • வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஜே.வி.பி தீர்மானம்!  

    2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவி

  • நாளுக்கு நாள் தொடரும் ஊழல் மோசடிகள்: பின்னணியில் அரசியல்வாதிகள்!  

    நாட்டில் தொடர்ந்தும் நாளுக்கு நாள் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் ச

  • 44 நாட்கள் போராட்டம் நிறைவு: கல்விசாரா ஊழியர்கள் கடமையில்!  

    பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (செவ்வாய

  • அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்துள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!  

    தமது கோரிக்கைகளுக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த


#Tags

  • Mohan Lal Grero
  • nalinda jayathissa
  • university non academic staffs
  • நளிந்த ஜயதிஸ்ஸ
  • பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்
  • மொஹான் லால் கிரேரு
    பிந்திய செய்திகள்
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
    அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
  • ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
    ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.