News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தொடரும் கையெழுத்து வேட்டை: விடுவிக்கப்படுவாரா சுதாகரன்?

தொடரும் கையெழுத்து வேட்டை: விடுவிக்கப்படுவாரா சுதாகரன்?

In இலங்கை     March 25, 2018 7:25 am GMT     0 Comments     1555     by : poovannan

தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் மூன்றாவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தொடர்ச்சியாக இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

குறித்த அரசியல் கைதியின் பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்து, கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

களுவாஞ்சிக்குடி பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு கையெழுத்துக்களை பதிவுசெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த வாரம் கிளிநொச்சியில் மரணமானார். இதனையடுத்து அவர்களது பிள்ளைகள் பெற்றோரின் துணையின்றி வாழ்ந்து வரும் நிலையில், கருணையின் அடிப்படையில் சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பரவலாக கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்  

    தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஆரம்பிக்கட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தீர்வு

  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு  

    வடக்கு மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனத

  • போராட்டத்திற்கு தயாராகின்றது பரிஸ்!  

    பிரான்ஸ் பரிசில் இன்று (சனிக்கிழமை) ஐந்து இடங்களில் யெலோ வெஸ்ட் போராட்டக்காரர்கள் ஒன்றுகூட உள்ளதாக த

  • கடற்படையினர் வெளியேறும்வரை போராட்டம் தொடரும்  

    கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என, நில மீட்பு போராட்டத்தில் ஈடுப

  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு  

    காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பூரண ஆதரவளிப்பதாக வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்


#Tags

  • Kaluwanchikudi
  • protest
  • S.Ananthasuthaharan
  • எஸ்.ஆனந்தசுதாகரன்
  • களுவாஞ்சிகுடி
  • போராட்டம்
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.