News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மேலதிக நீரை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் சம்மதம்
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு !
  • மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கழிவகற்றல் தொடர்பாக யாழ்.மாநகர சபை முக்கிய அறிவுறுத்தல்

கழிவகற்றல் தொடர்பாக யாழ்.மாநகர சபை முக்கிய அறிவுறுத்தல்

In இலங்கை     October 15, 2018 3:57 am GMT     0 Comments     1703     by : Surenth

வாகனங்களில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் போது வலைகளால் மூடப்பட்டு கொண்டுசெல்லப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.நகர் பகுதிகளில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள், கழிவுகளை ஏற்றிச் செல்லும்போது வலைகள் போடப்படாமல் கொண்டுசெல்லப்படுவதனால் அவை வீதிகளில் விழுந்து வீதிகளில் செல்வோருக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

இது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வந்த நிலையில், யாழ்.மாநகர சபை ஆணையாளர் மேற்கண்டவாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மாசடையும் யாழ்ப்பாண குளங்கள்  

    நிலம், நீர், காற்று என மனிதனுக்கு கிடைக்கும் இயற்கையின் கொடைகளை மனிதனே மாசுபடுத்துவதால் இயற்கையின் ச

  • யாழ்ப்பாணம் வர்த்தக கண்காட்சி இறுதிநாள்  

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் 10 ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும். யாழ்.

  • யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் ஒன்பது உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம்!  

    யாழ்.மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றியீட்டிய ஒன்பது பேர் தற்போது உறுப்பினர் பதவிகளி

  • யாழில் மீற்றர் பொருத்தப்படாத முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!  

    யாழ். மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்

  • வருடத்தின் முதல் வாரத்திலேயே டெங்கு நோய் தாக்கம் யாழில் அதிகரிப்பு!  

    யாழ்.மாநகர சபை எல்லைக்குள் ஆண்டின் முதல் வாரத்திலையே 40 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்


#Tags

  • Jaffna Municipal Council
  • T.Jayaseelan
  • த.ஜெயசீலன்
  • யாழ்.மாநகர சபை
    பிந்திய செய்திகள்
  • எமது உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    எமது உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
    மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
    ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
    மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
  • காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
    காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
  • ரஞ்சனின் தகவல் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை -கிரியல்ல
    ரஞ்சனின் தகவல் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை -கிரியல்ல
  • புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து – விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
    புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து – விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
  • கடற்படையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்: சிலாவத்துறை மக்கள்
    கடற்படையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்: சிலாவத்துறை மக்கள்
  • வடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி!
    வடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.