News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • புல்வாமா தாக்குதல் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி
  • நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!
  • கோட்டாவே அடுத்த ஜனாதிபதியென முடிவு செய்துவிட்டனர் – கம்மன்பில
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  1. முகப்பு
  2. அம்பாறை
  3. காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

In அம்பாறை     January 30, 2019 7:24 am GMT     0 Comments     1356     by : Yuganthini

அம்பாறை, ஒலுவில் பகுதியிலுள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை மக்களின் பொதுத் தேவைகளுக்கு வழங்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று அப்பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கழியோடை வர்த்தக குடியிருப்பாளர்கள் மற்றும் ஒலுவில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக காணி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஏழை குடும்பங்களை அங்கிருந்து அகற்றிவிட்டு அரசியல்வாதிகளும், சில அரசாங்க அதிகாரிகளும் அந்நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானதென கூறப்படுகின்ற காணிகளை மக்களின் பொதுதேவைகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை பொது தேவைகளுக்கு வழங்க வேண்டிய அவசியம் குறித்த சுலோகங்களை ஏந்தி, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!  

    நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத

  • பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை முன்வர

  • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்  

    மட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா

  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித  

    வடக்கிலுள்ள மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்களது வாழ்க்கையை விருத்தி செய்யும் சிறந்த

  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்  

    மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவர்களிடமே கேலிக் கூத்தாக்கப்பட்டுள்


#Tags

  • amparai
  • people
  • Pritest
  • அம்பாறை
  • போராட்டம்
  • மக்கள்
    பிந்திய செய்திகள்
  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
    மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
    முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  • பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
    பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
  • உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
    உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
  • கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
    கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
  • நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
    நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
  • நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
    நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
  • ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
    ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
  • சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
    சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.