கிளிநொச்சியில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் இன்று (வியாழக்கிழமை) மாலை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பயிர்ச் செய்கைக்காக தனியார் காணியை உழவு இயந்திரம்கொண்டு பண்படுத்தும்பொதே இவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசாஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த வெடிபொருட்களை அகற்றியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.