News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கிளிநொச்சி விபத்தில் ஐவர் படுகாயம்

கிளிநொச்சி விபத்தில் ஐவர் படுகாயம்

In இலங்கை     September 17, 2018 9:35 am GMT     0 Comments     1730     by : Yuganthini

கிளிநொச்சி- கரடிப்போக்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் கிளிநொச்சி  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முறுகண்டியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த வான் ஒன்று, பண்ணைப் பகுதியில் திடீர் என குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!  

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ

  • விமான விபத்தில் உயிர் பிழைத்த விமானி!  

    ரொறன்ரோவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்

  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்  

    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தன, பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்ப

  • புல்வாமா தற்கொலை தாக்குதல்: பொலிஸாரின் விசாரணை தொடர்கிறது  

    ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் குறித்து, பொலிஸார் இன்றும் (ச

  • காஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: கும்பமேளாவில் பாதுகாப்பு தீவிரம்!  

    காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசம் – பிரயாக்ராஜிலுள்ள கும்பமேளாவுக்கு பாதுகாப்பு பலப்


#Tags

  • ACCIDENT
  • killinochchi
  • police
  • கிளிநொச்சி
  • பொலிஸ்
  • விபத்து
    பிந்திய செய்திகள்
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
    அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
  • ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
    ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.