News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கிழக்கை உலுக்கிய சத்துருக்கொண்டான் இனப்படுகொலை நினைவு தினம் இன்று!

கிழக்கை உலுக்கிய சத்துருக்கொண்டான் இனப்படுகொலை நினைவு தினம் இன்று!

In இலங்கை     September 9, 2018 6:30 am GMT     0 Comments     1980     by : Risha

தமிழ் மக்கள் மனதில் பதிந்துள்ள ஆறாத வடுக்களில் கிழக்கை உலுக்கிய இலங்கை படையினரின் திட்டமிடப்பட்ட மற்றுமொரு இனப்படுகொலையின் நினைவு தினம் இன்றாகும்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் இதே போன்றதொரு நாளின் மாலை வேளையிலேயே நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 28 ஆண்டுகள் ஆகின்றன. அதனை முன்னிட்டு உயிரிழந்த மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூறும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்;டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்காக தீபச்சுடர் ஏற்றி மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையில் 186 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு  

    இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!  

    யானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப் பாதுகாப்பளிக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) மக்கள் ப

  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்  

    மட்டக்களப்பு – உப்போடையில் உள்ள தனியார் விடுதியில், மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கவேண்டாம் என

  • மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்  

    மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக, மட்டக்களப்பு நகர முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட

  • மொட்டுக் கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்  

    வாக்கு சேகரிக்க வரும் மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்


#Tags

  • Batticaloa
  • Genocide
  • memorial day
  • tamil people
  • இனப்படுகொலை
  • சத்துருக்கொண்டான்
  • தமிழ் மக்கள்
  • நினைவு தினம்
  • மட்டக்களப்பு
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.