குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வான் சாரதி வெள்ளவத்தையில் அதிரடியாக கைது
In இலங்கை April 21, 2019 1:42 pm GMT 0 Comments 2120 by : Jeyachandran Vithushan
கொழும்பில் வெடிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வான் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.