News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ
  • அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
  • இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: அமெரிக்கா
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. குலதிஸ்ஸ கீகனகேவின் விளக்கமறியல் நீடிப்பு

குலதிஸ்ஸ கீகனகேவின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை     January 11, 2019 7:22 am GMT     0 Comments     1294     by : Dhackshala

தெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை குலதிஸ்ஸ கீகனகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் 28 ஆம் திகதி தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கட்டட வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • படை வீரர்களுக்கு அஞ்சலி: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவர் கைது  

    ஜம்மு- காஷ்மீர், புல்வமாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி

  • பெண் ஒருவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை  

    மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கசிப்பு வைத்திருந்த பெண் ஒருவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத

  • மதுஷ் விடயத்தில் அரசாங்கம் பின்னடைவு: நாமல் குற்றச்சாட்டு  

    பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவர் என கூறப்படுகின்ற மாகந்துர மதுஷை கைது செய்ய

  • சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – உடந்தையாகவிருந்த தாய்க்கு விளக்கமறியல்  

    பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டி

  • சட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்றவர்கள் கைது  

    தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகச் செல்லமுயன்ற 5 அகதிகள் உட்பட 7 பேரை மடக்கிப் பிடித்த


#Tags

  • குலதிஸ்ஸ கீகனகே
  • கைது
  • தெமட்டகொடை
  • பெற்றோலிய கூட்டுத்தாபனம்
    பிந்திய செய்திகள்
  • அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
    அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
    முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
    நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
  • மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
    மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
  • பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
    பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
  • முறையான திட்டமின்மையால் பெரும் ஆபத்தில் விவசாயிகள்!
    முறையான திட்டமின்மையால் பெரும் ஆபத்தில் விவசாயிகள்!
  • இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு!
    இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு!
  • ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ்: அரையிறுக்குள் அடியெடுத்து வைத்தார் ஸ்டான் வவ்ரிங்கா!
    ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ்: அரையிறுக்குள் அடியெடுத்து வைத்தார் ஸ்டான் வவ்ரிங்கா!
  • ஜி.வி. பிரகாஷின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
    ஜி.வி. பிரகாஷின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.