News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
  • மேலதிக நீரை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் சம்மதம்
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு !
  • மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
  1. முகப்பு
  2. உலகம்
  3. கெமரூனில் மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் பயங்கரவாதிகளால் கடத்தல்!

கெமரூனில் மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் பயங்கரவாதிகளால் கடத்தல்!

In உலகம்     November 6, 2018 2:42 am GMT     0 Comments     1558     by : Benitlas

கெமரூனில் மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினாலேயே இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கெமரூன் நாட்டிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் பயங்கரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கும் கெமரூன் நாட்டில், இடம்பெற்றுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவமானது அந்த நாட்டில் தனி நாடு கோரி ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர்.

அங்கு படித்து வந்த 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், சாரதி ஆகியோரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கி விட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்  

    மட்டக்களப்பு – மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண

  • வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர் – CID  

    கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அ

  • ஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!  

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ

  • பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி இடைநீக்கம்!  

    மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனமொன்று காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்த

  • பட்டதாரிகள் மீது நீர்தாரை, கண்ணீர்ப்புகை தாக்குதல் (2 ஆம் இணைப்பு)  

    கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் ம


#Tags

  • Cameroon
  • கடத்தல்
  • கெமரூன்
  • பயங்கரவாதி
  • மாணவர்கள்
    பிந்திய செய்திகள்
  • கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
    கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
    மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா ?
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
    ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
    மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
  • காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
    காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு: திரையுலகம் அதிர்ச்சி!
  • ரஞ்சனின் தகவல் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை -கிரியல்ல
    ரஞ்சனின் தகவல் தொடர்பாக பிரதமருக்கு அறிக்கை -கிரியல்ல
  • புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து – விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
    புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து – விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
  • கடற்படையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்: சிலாவத்துறை மக்கள்
    கடற்படையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்: சிலாவத்துறை மக்கள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.