News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு
  • தாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்
  • யாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்!
  • ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்
  • காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம்: பொலிஸ் பாதுகாப்பு தீவிரம்

கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம்: பொலிஸ் பாதுகாப்பு தீவிரம்

In இந்தியா     January 1, 2019 9:26 am GMT     0 Comments     1410     by : Yuganthini

கேரளாவில்  இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள மகளிர் மனித சுவர் போராட்டத்திற்கு மாவோயிஸ்ட் மற்றும் இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளமையால் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையால், அத்தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்களினால் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐய்யப்ப பக்தர்களின் போராட்டத்திற்கு எதிராக, சீர்த்திருத்தங்களை மக்கள் ஏற்க வேண்டுமென வலியுறுத்தி, கேரள அரசு, மகளிர் மனித சுவர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை இன்று முன்னெடுத்துள்ளது.

இப்போராட்டம் கேரளாவின் வடக்கு எல்லையான காசர்கோட்டில் இருந்து தென் எல்லையான பாறசாலை வரை நடைபெறவுள்ளது.

அந்தவகையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு கேரளாவிலுள்ள பல்வேறு சமூக அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

 குறித்த போராட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சுமார் 31 இலட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை மனித சுவர் போராட்டத்திற்கு இந்து அமைப்புகள் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்பு ஆகியனவும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஆகையால் இப்போராட்டம் நடைபெறும்போது பிரச்சினைகள் தோன்றுவதற்கு அதிகளமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றமையால் கேரளாவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு  

    கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஒத்துழைப்பை

  • இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தும் நடவடிக்கை முறியடிப்பு  

    இலங்கைக்கு ஒரு டன் பீடி இலைகளை கடத்த முற்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்து

  • கொட்டகலையில் வாகன விபத்து – இருவர் படுகாயம்  

    கொழும்பிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளதாக

  • வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு செல்வம் ஆதரவு  

    காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆதரவு தெரி

  • பிரிவினைவாத தலைவருக்கு தடுப்புக்காவல்  

    ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை, பொலிஸார் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக இந்திய ஊ


#Tags

  • police
  • protest
  • Sabarimaalai
  • சபரிமலை
  • பொலிஸ்
  • போராட்டம்
    பிந்திய செய்திகள்
  • கிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு
    கிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு
  • யாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்!
    யாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்!
  • ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்
    ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்
  • சிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது!
    சிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது!
  • தே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்
    தே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்
  • வெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்
    வெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்
  • உரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்
    உரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்
  • புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்!
    புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்!
  • ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை
    ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை
  • சமந்தா இலங்கைக்கு விஜயம்
    சமந்தா இலங்கைக்கு விஜயம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.